பின் செல்ல
அரச சேவையை மேம்படுத்தல்

கடவூச்சீட்டு வரிசை முடிவுக்கு கொண்டு வருதல்

  • வரிசையின்றி விரைவாக கடவூச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க, ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஆட்களைப் பதிவு செய்வும் திணைக்களம் இணைந்து இயக்கும் 25 சேவை மையங்கள் நிறுவப்படும்.
  • பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பெற முடிவும் என்பதை உறுதி செய்ய அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் இலங்கை அரசாங்க வலையமைப்புடன் (Lanka Government Network)  இணைக்கப்படும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்